கட்டுக்கடங்காத கலவரம் மணிப்பூரில் நடைபெற்று வருகிறது. மோடி நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மாட்டார், நாடக ஆட்சி நடத்தும் மோடிக்கு பிரதமர் பதவி ஒரு கேடா? என கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்